2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தலைமன்னாரில் 1 கிலோகிராம் ஐஸ் போதைபொருள் சிக்கியது

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலைமன்னார் ஊறுமலை பகுதியில் வைத்து 1.05 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இந்த போதைபொருளிள் பெறுமதி 1 கோடி ரூபாய்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .