2025 மே 19, திங்கட்கிழமை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு

Editorial   / 2025 மே 19 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு பொலிதீன் கடையில் சற்று நேரத்துக்கு முன்பு அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் இலக்கு போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான படோவிட்ட அசங்கவின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X