2025 ஜூன் 30, திங்கட்கிழமை

தேர்தல் விஞ்ஞாபனத்தின் முதற்பிரதிகள் மகாநாயக்க தேரர்களிடம் ஒப்படைப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 31 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர்  சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் விஞ்ஞாபனம் கண்டியில் இன்று (31) வௌியிடப்படுவதுடன், முதல் பிரதிகள் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X