S. Shivany / 2020 நவம்பர் 05 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 6,623 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 765 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில்; இருந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய இன்றைய தினமே அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக 12,187 பதிவாகியுள்ளதுடன், 5,540 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
2 hours ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
01 May 2026