2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘நாடாளுமன்றத்தில் மரணங்கள் கூட நிகழலாம்’

Editorial   / 2018 நவம்பர் 18 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெறும் சம்பவங்களுக்கமைய, எதிர்வரும் காலங்களில் நாடாளுமன்றத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓரிருவர் இறப்பதற்கும் வாய்ப்புள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை உருவாக்கியவர் சபாநாயகர் என்றும் தெரிவித்துள்ள அவர், அவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுமாயின்  கண்டிப்பாக அதற்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்கவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) அங்குனபொலபெலஸ்ஸ  தொகுதி அமர்வு குழுக் கூட்டத்தில் கலந்துக்​கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .