Editorial / 2020 ஜூன் 23 , பி.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஐந்து வருடங்களுக்குள் பிளவடைந்து சிதைந்து போய்விடுமென தெரிவிக்கும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நாடாளுமன்ற தேர்தல் மொட்டுக் கட்சிக்கே சாதகமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
பொல்காஹாவலையில் , நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தோல்வியடையச் செய்துவிட்டு, அவரை நிந்தனைச் செய்துக்கொண்டிருந்த எதிர்கட்சியினர் நான்கரை வருடங்களாக செய்த ஆட்சியில் அவர்களின் முகத்திரை கிழிந்துவிட்டதெனவும் தெரிவித்துள்ளார்.
ஐந்து வருடங்கள் ஆகும் முன்னர் அந்த அணியினர் பிளவுபட்டு அழிந்துவிடுமெனவும், அதனால் இம்முறை நாடாளுமன்ற தேர்தலுக்கு முகம்கொடுப்பது மொட்டுக் கட்சிக்கு இலகுவாக அமையுமெனவும் தெரிவித்தார்.
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
19 minute ago
24 minute ago
32 minute ago