2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Editorial   / 2019 ஜூன் 16 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தஜிகிஸ்தான் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று காலை நாடு திரும்பியுள்ளார்.

தஜிகிஸ்தான், துஷான்பேகி நகரில் நடைபெற்ற ஆசிய உள்ளக நடவடிக்கைகள் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மீதான மாநாட்டின் 5ஆவது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .