2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாட்டை வந்தடைந்தது ஒட்சிசன் கொள்கலன்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 21 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் சென்னையிலிருந்து 40 மெற்றிக் தொன் ஒட்சிசன், இலங்கையை வந்தடைந்துள்ளது என்று இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஒட்சிசன் கொள்கலன், நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாகவும் இன்னும் தொடர்ந்து ஒட்சிசன் வரவுள்ளதாகவும் டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .