2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாளையே இறுதி திகதி

Editorial   / 2019 ஒக்டோபர் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் ​செலுத்துவதற்கான காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. 

இதன்படி​ நாளை காலை 8.00 மணியிலிருந்து நண்பகல் 12.00 மணி வரையில் கட்டுப்பணம் செலுத்த முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று(04) வரையில்  33 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X