Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக, நீர்கொழும்பு நகரின் சில பகுதிகள் இன்று (24)வெள்ளத்தில் மூழ்கியதன் காரணமாக, பெரியமுல்லை- தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும், செல்லக்கந்த பிரதேசத்தில், 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், பெரியமுல்லை- ஜயரத்ன வீதியிலுள்ள ரப்பர்வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில், 300 குடும்பங்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago