2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை

J.A. George   / 2020 ஒக்டோபர் 07 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலபே நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை  கொரோனா சிகிச்சையளிப்பு நிலையமாக  பயன்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு வைத்தியசாலை தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கண்காணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .