Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை பகுதியிலுள்ள நகைக் கடை ஒன்றில், சூட்சுமமானமுறையில் தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற பெண்ணொருவர், ஹொரண பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறு குழந்தையை தூக்கிக்கொண்டு மற்றுமொரு பெண்ணுடன் நகைக்கடைக்குள் நுழைந்து, நகைகளை கொள்வனவு செய்யும் போர்வையில் குறித்த பெண் நகைகளை கொள்ளையிட்டிருப்பதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து, கொள்ளையிடப்பட்ட 64 காதணிகள், 6 மோதிரங்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago