Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 04 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடளாவிய ரீதியில் இன்று முதல், குளிர் வானிலை அதிகரிக்கும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
காலைவேளையில் அல்லது இரவு வேளைகளிலேயே குளிரான நிலைமை காணப்படும் என்றும், அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வு கூறப்பட்டது போல, நிகழுமாயின், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய ஆகிய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மழையை எதிர்ப்பார்க்கலாம்” என்றும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
“மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் ஆங்காங்கே பிற்பகல் வேளைகளில் மழையையோ அல்லது இடியுடன் கூடிய மழையையோ எதிர்ப்பார்க்கலாம்” என்றும் வளிமண்டளவியல் திணைக்களம் கூறியுள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago