Simrith / 2025 ஒக்டோபர் 19 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

இஹல கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் செல்லும் இரவு அஞ்சல் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை பயணிகள் மாற்று பயண ஏற்பாடுகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago
45 minute ago
2 hours ago