Nirosh / 2021 மே 10 , பி.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவும் என்கிற ஆபத்தால், பதுளை பிரதேச சபை இன்று (10) முதல் இம்மாதம் 17ஆம் திகதி வரையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இப்பிரதேச சபையின் செயலாளரின் கணவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் ஏனையோருக்கும் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளதால் ஒருவாரக் காலத்துக்கு சபையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச சபை மூடியிருந்தாலும், குப்பைகளை சேகரித்தல், சுத்தம் செய்தல், கிருமி நாசினி தௌித்தல் உள்ளிட்டப் பிரதேச சபையின் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago