2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பந்துல, காமினி ஆகியோர் வாக்குமூலமளிக்க வந்தனர்

Gavitha   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்களான பந்துல குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோர், பாரிய மோசடி, ஊழல், அரச வளங்கள் மற்றும் அதிகார சிறப்புரிமைகள் துஷ்பிரயோகம் ஆகியவற்றை புலனாய்வு செய்வதற்கும் ஆராய்வதற்குமான ஜனாதிபதி விசாரணைக்குழுவிடம் வாக்குமூலமளிப்பதற்காக சென்றுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X