2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

Freelancer   / 2026 ஜனவரி 12 , பி.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகந்தை பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சந்தேகநபர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற சந்தேகநபர்கள், அதிகாரிகளைத் தாக்க முற்பட்ட நிலையிலேயே இந்தச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .