2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

பழைய தொழிலில் ஈடுபட்ட 10 பெண்கள் கைது

Janu   / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டுப் பெண்களை பயன்படுத்தி ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் நடத்திச் சென்ற விபச்சார விடுதியொன்றை முற்றுகையிட்ட கொள்ளுப்பிட்டி  பொலிஸார்  மூன்று நாடுகளைச் சேர்ந்த பத்து பெண்களை கைது செய்துள்ளனர். 

இதில் ஒரு பெண்ணிடம் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட  சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய,கொள்ளுப்பிட்டி காலி வீதியில் உள்ள குறித்த இடத்தை சுற்றிவளைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X