2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பஸ் விபத்தில் 17 பேர் காயம்

George   / 2017 ஜனவரி 04 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை பிரதேசத்தில் பஸ்ஸொன்று இன்று விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொண்ட நேபாளத்தைச் சேர்ந்த பிக்குமார் பயணித்த பஸ்ஸே விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த 17  பேரும் புசல்லாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்ஸின் பிரேக் செயற்படாமை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .