2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘புதிதாக சிந்தித்து செயற்பட வேண்டு

Editorial   / 2019 ஜூலை 07 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக சிந்தித்து செயற்பட்டால், 5 வருடங்களில் இந்திய பெருங்கடலில், இலங்கை கேந்திர நிலையமாக மாறும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரியா, ஜப்பான், சீனா ​ஆகிய நாடுகள்  அபிவிருத்தியடைந்தமைக்கான காரணம்,  அந்தந்த நாடுகளாலேயே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாமும் புதிதாக சிந்தித்து செயற்பட்டால், 5 வருடங்களில் இந்தியப் பெருங்கடலில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .