2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

புதிய கூட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரத்து

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக இன்று இடம்பெறவிருந்த பேச்சுவார்த்தைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று எதிர்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெறவிருந்த நிலையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.

எனினும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்பான கூட்டமானது, ஜூன் 26ஆம் திகதியன்று இடம்பெறுமென்று, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .