2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

பெண் மீது அசிட் வீச்சு

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆந்திராவில் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.

வேலை முடித்து வீட்டுக்கு சென்ற குறித்த பெண் மீது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த மர்ம நபர்களினால் அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் வலியால் அலறிதுடித்தபடியே வீட்டுக்கு ஓடி சென்றார். அங்கிருந்த அவரது பெற்றோர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X