2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பேஸ்புக் பயனாளிகள் 51 பேர் கைது

Editorial   / 2019 ஜூன் 17 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடை – பெலிஹூல்ஓயா பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற பேஸ்புக் பயனாளிகள் சிலரின் சட்டவிரோத போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளின் போது, 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கலால் திணைக்கள அதிகாரிகள் இணைந்து நேற்று (16) முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 160 மி.கி ஹெரோய்ன், 300 மி.கி கொக்கெய்ன், 50 மி.கி ஐஸ் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த நபர்களை, இரத்தினபுரி கலால் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .