2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

பொரளை பொலிஸில் 6 பேருக்கு கொரோனா

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் நிலையத்தில் அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

அந்த நிலையத்தில் கடமையிலிருந்த 13 அதிகாரிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே, அறுவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதியானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X