2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் ஊடக பிரிவின் புதிய பணிப்பாளராக ஜாலிய

Editorial   / 2020 ஜனவரி 02 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் ஊடக பிரிவின் புதிய பணிப்பாளர் தனது கடமைகளை இன்று (02) பொறுப்பேற்றுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ஜாலிய சேனாரத்ன புதிய பணிப்பாளராக கடந்த வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டிருந்தார்.

இதேவேளை, நேற்று (01) முதல் பொலிஸ் ஊடகப்பிரிவு மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதியிலிருந்து அந்தப் பிரிவு தற்காலிகமாக செயற்பட்டிருக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .