Janu / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் நெல் வயல்கள் , மரக்கறி தோட்டங்கள் அழிக்கப்பட்டதன் காரணமாக கணிசமாக அதிகரிக்கப்பட்டிருந்த மரக்கறிகளின் விலைகள் புதன்கிழமை (03) நிலவரப்படி குறையத் தொடங்கியுள்ளதாக பொருளாதார மையங்களின் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
31 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
46 minute ago