Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித டீ சில்வா
கடந்த சில தினங்களாக பெய்த அடை மழை காரணமாக, பேருவளை பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த,வலதர, பிங்ஹேன,அல்கதவில ஆகிய கமநல சேவை பிரிவுகளில், மரக்கறி செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டிருந்த மரக்கறி செய்கை, நீரிழ் மூழ்கி அழிவடைந்துள்ளதாக, அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
14 Jul 2025
14 Jul 2025