2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மரத்துடன் பஸ் மோதியதில் 12 பேர் காயம்

Kanagaraj   / 2015 நவம்பர் 08 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெப்பத்திகொல்லேவ, ரீத்தல வித்தவெவ பிரதேசத்தில், பஸ்ஸொன்று மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 12பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பதவிய சிறிபுரவிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த பஸ்ஸே இன்று அதிகாலை இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கெப்பத்திகொல்லேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் காயமடைந்தவர்களில் பெண்களும் அடங்குவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X