2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கெஹலிய நீதிமன்றத்தில் ஆஜர்

S.Renuka   / 2025 மே 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்பான ஆணைக்குழு (CIABOC) தாக்கல் செய்த மூன்று இலஞ்ச வழக்குகள் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல,  சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (20) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன்னிலையில்  எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X