2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

மஹிந்தவை சந்தித்தார் சந்தோஷ் ஜா

Editorial   / 2025 செப்டெம்பர் 24 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கார்ல்ட்ன் இல்லத்தில், புதன்கிழமை (24) சந்தித்தார்.

இந்த சந்திப்பில்,   இருதரப்பு ஒத்துழைப்பின் பல்வேறு அம்சங்கள் மற்றும்  அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .