Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 16 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பெயரில், ஐந்து சந்தேகநபர்களை மஹியங்கனை பொலிஸார் நேற்று(16) மாலை கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்க கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தபோதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் பொலிஸார் கைபற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
26 – 59 வயதுடைய மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago