2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா, கிழக்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பாரிய மின்னல் தாக்கம் காணப்படலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் வெளியிட்ட குறித்த எச்சரிக்கை அறிக்கை இரவு 7.30 மணிவரை அமுலில் இருக்கும் என, வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .