2025 ஜூன் 30, திங்கட்கிழமை

‘முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு கோட்டாபயவிடமே உள்ளது’

Editorial   / 2019 நவம்பர் 03 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 முஸ்லிம் மக்களுக்கான பாதுகாப்பு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதியானால் மாத்திரமே கிடைக்குமென, ஜனாதிபதி சட்டத்தரணி அலி ஷப்ரி தெரிவித்துள்ளார்.

கண்டி- மடவள பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“ எமது நாட்டில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகளுக்கு அமைய, கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 50 இலட்சம் வாக்குகளையும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 14 இலட்ச வாக்குகளையும் பெற்றுக்கொண்டது.

இம்முறை ஆறுமுகன் தொண்டமானின் 2 இலட்ச வாக்குகள், டக்ளஸ், அதாவுல்லா, ஹசன் அலி, பஷீர் சேகுதாவுத் ஆகியோரின் தலா ஓர் இலட்ச வாக்குகளுடன் 68 இலட்சம் வாக்குகளை கோட்டாபய பெறுவாரென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X