2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களுக்கு பூட்டு

Editorial   / 2019 நவம்பர் 03 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக, குறித்தப் பல்கலைக்கழகத்தின் 4 பீடங்களை காலவரையிறையின்றி மூடுவதற்கு, பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மிஹிந்தல வளாகத்திலுள்ள 4 பீடங்களே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக ரஜரட்ட பல்கலைக்கழக மாணவர்களிடையே பரவிவரும் ஒரு வகை வைரஸ் காய்ச்சலால் மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X