2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ரஞ்சித் டி செய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி மரியாதை

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி செய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று (08) இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.

ரஞ்சித் டி சொய்சாவின், கொடக்கவெல பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்று ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதேவேளை,  நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பிரதேச வாசிகள் உள்ளிட்ட பலர், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், கடந்த 04ஆம் திகதி, ரஞ்சித் டி செய்சா உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .