2025 ஜூன் 26, வியாழக்கிழமை

ரயில் தடம் புரண்டது; சேவை பாதிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 24 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டியிலிருந்து எல்ல நோக்கி சென்ற விசேட ரயில் ஒன்று, இன்று, காலை 9 மணியளவில் கம்பளை - உலபனே இடையேயான பகுதியில், தடம் புரண்டுள்ளது.

இதனால் மலையக பகுதிக்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .