2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

ராஜங்கனையில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை

Editorial   / 2020 ஜூலை 13 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவல் நிலையை அடுத்து,  ராஜங்கனை 01, 03 மற்றும் 05ஆம் பிரதேசங்களில் நடமாடுவது முழுமையான தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .