S. Shivany / 2021 மார்ச் 03 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதுவரை மின்சார இணைப்பை பெற்றுக்கொள்ளாதுள்ள குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் சமுர்த்தி பயனாளிகளுக்கு, இலசமாக மின்சார இணைப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலவசமாக மின்சார இணைப்பை வழங்கும் முதற்கட்ட செயற்பாடு, எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 Dec 2025
13 Dec 2025
13 Dec 2025