2025 ஒக்டோபர் 22, புதன்கிழமை

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் மீது துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் மரணம்

Editorial   / 2025 ஒக்டோபர் 22 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகர, "மிடிகம லாசா" என்றும் அழைக்கப்படுகிறார், அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கித்தாரிகளால் புதன்கிழமை (22)  துப்பாக்கிப்பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.  

துப்பாக்கிதாரிகள் மோட்டார் சைக்கிளில் வந்து, பிரதேச சபை அலுவலகத்தில் விக்ரமசேகர தனது உத்தியோகபூர்வ நாற்காலியில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அங்கு அவர் மரணமடைந்துள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .