2025 ஜூலை 03, வியாழக்கிழமை

வாகன நெரிசலுக்கு தீர்வு; சுரங்கப் பாதையமைக்க திட்டம்

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி நகரில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் சுரங்க பாதையொன்று அமைக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

தென்னகும்பர வரையில் சுமார் 100 அடி நீளமான சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .