Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக நோயாளர்கள் கடும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
8 காரணங்களை முன்வைத்து வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்று காலை 8 மணிமுதல் நாளை காலை 8 மணிவரையான 24 மணித்தியாலங்கள் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்றுக் கொள்வதில் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025