2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் இருவர் உயிரிழப்பு

George   / 2016 டிசெம்பர் 31 , மு.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பின்னதுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கரவண்​டி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஊழியர்கள் இருவர் படுகாயமடைந்து கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 18 மற்றும் 22 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .