2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

விபத்தில் 15 பேர் படுகாயம்

Thipaan   / 2016 ஏப்ரல் 02 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை - பிபிலை பிரதான வீதியின் நெவில்வில பகுதியில், இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 15பேர் படுகாயமடைந்து பிபிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், சாரதி மற்றும் இரு பயணிகளில் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .