2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விமல் வாக்குமூலம்

Gavitha   / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப்புலனாய்வு பிரிவுக்கு, வாக்குமூலமளிப்பதற்காக, சற்று முன்னர் வருகை தந்தார்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவாறான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில், வாக்குமூலமளிப்பதற்காகவே, அவர் வருகை தந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .