2025 மே 22, வியாழக்கிழமை

விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊழியர்கள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுடைய கோரிக்கைகளுக்கு இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் தீர்வை பெற்றுக்கொடுக்காவிடின் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்கப்போவதாகவும் அந்த ஊழியர்கள் எச்சரித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X