Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Editorial / 2019 மார்ச் 16 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹால்தன்டுவன பிரதேசத்தில், நேற்று இரவு சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 400 கிராம் ஹெரோய்னுடன் 34 வயது ஒருவர் சிலாபம் வலய விஷேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் ஹெரோய்னை எடுத்துச் சென்று கொண்டிருக்கும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இதற்கு முன்னரும் ஹெரோய்ன் கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
41 minute ago