2025 மே 19, திங்கட்கிழமை

அலரி மாளிகையில் விசேட கூட்டம்

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில்,சிறைச்சாலைகள் அமைச்சர் ,சிறைச்சாலைகள் ஆணையாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X