2025 மே 19, திங்கட்கிழமை

கைதிகள் விடுதலை செய்யப்படமாட்டர்

Niroshini   / 2015 ஒக்டோபர் 25 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் பேரில் விடுதலை செய்யப்படமாட்டாரென சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலை சீர்த்திருத்த அமைச்சர் திலக் மாரப்பன்ன தெரிவித்தார்.

அதற்கு மாறாக அவர்களது பிரச்சினைக்கு தீர்வு மட்டுமே  வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X