Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 06 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கற்பிட்டி – சின்னப்பாடு பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 11 பேரை, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து மீன்பிடி வலைகள் இரண்டும், 4 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை அடுத்த கட்ட விசாரணை நடவடிக்கைகளுக்காக நேற்று (05) புத்தளம் மீனவர் பரிசோதனை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago