Mayu / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்டகால எதிர்பார்ப்பிற்கு மத்தியில், குறித்த திட்டத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்த அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது முகப்புத்தகப் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் பணிகள், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தரமான முறையில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



25 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
40 minute ago